1224
கொடநாடு விவகாரத்தில் ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார...

2878
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை  நடத்த உள்ளனர். வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து 40-க்கும் மேற்பட்டோ...

1961
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நாளை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாளைய தினம் கோவை அல்லது சென்னையில் வைத்து விசாரணை நடத்...

2691
கொடநாடு வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் கோவையில் காவல் தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொடநாடு வழக்கில் குற்றஞ்ச...

2911
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக, காவல்துறை மேல்விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப...

1397
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில், வழக்...



BIG STORY